Share On
மாவட்ட செய்திகள்

14 வயது சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

Admin 2 days ago தூத்துக்குடி
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.12,000 அபராதமும் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு, தூத்துக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வடக்கு காரசேரி பகுதியைச் சேர்ந்த 26 வயது நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதையடுத்து, தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி திருமதி பிரீத்தா, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.12,000 அபராதமும் விதித்து இன்று (ஜூன் 24) தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்

அஸ்ஸாமில் பணியின்போது தூத்துக்குடி ராணுவ வீரர் சுடலைமணி வீர மரணம்; கே.பி. தளவாய்புரம் கிராமத்தில் சோகம்!!

6 hours ago

தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது : கீதா ஜீவன் குற்றச்சாட்டு

2 weeks ago

கடம்பூர் ராஜுவின் விலகல் வெட்கக்கேடு: டாக்டர் கோசல்ராம் ராஜா கடும் விமர்சனம்!!

2 weeks ago

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்: பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் வலியுறுத்தல்

2 weeks ago

தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூவுக்கு எதிர்ப்பு: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

2 weeks ago

அண்ணாமலை பிறந்தநாள் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கி பாராட்டிய பாஜக நிர்வாகிகள்

3 weeks ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement